By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டுமாவட்டம்

விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Last updated: August 26, 2024 2:23 pm
August 26, 2024
48 Views
Share
SHARE

வண்டலூரில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும்  போக்குவரத்து போலீசார் இணைந்து விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி 

 

 

சென்னை வண்டலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு விபத்து இல்லா பயணம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளே இல்லாமல் அவற்றின் எண்ணிக்கை ஜீரோவாக இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்தே போக்குவரத்து போலீஸார் ஜீரோ இஸ் குட்  என விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையிலெடுத்தனர். அதன்படி  நாளை மறுநாள் ஆகஸ்ட் 26-ம் தேதி விபத்தில்லா தினம் கொண்டாடப்பட உள்ளது.

 

இதற்காக பல்வேறு அமைப்புகளுடன் போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி வண்டலூரில் போக்குவரத்து போலீசாருடன் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் இணைந்து ஆட்டோ ஓட்டுனர்களிடம் விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

வண்டலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ  ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

 

தொடர்ந்து ஆட்டோக்களில் விபத்தில்லா தினம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க செங்கல்பட்டு மாவட்ட ஒருஙகிணைப்பாளர் வேலு தலைமையில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் சிறப்பு விருந்தினராக 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் சி.ரபீக்முகம்மது கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்க 

நிர்வாகிகள்  ஜாபர்  சிவா  ரவி  அஜ்மல் உசேன்  பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
பள்ளியில் இனிகோ வரலாறு மன்றம்
வீரர்களுக்கு‌‍ குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு “கலைத்திருவிழா”

March 3, 2025
36 Views
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
கிருஷ்ணா நகரில் LAZZO FAMIILY SALON திறப்பு விழா
தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் மருத்துவ திட்டம் விரைவில் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account