தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை கோட்டப்பட்டி தரப்பு ஆவலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத் நல திட்ட உதவிகளை இன்று வழங்கினார் உடன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே சம்பத்குமார் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தனித் துணை ஆட்சியர் சுப்பிரமணி நில அளவை துரை உதவி இயக்குனர் செந்தில்குமார் உதவி ஆணையர் நர்மதா மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்



