கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி ஏழாவது நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர். ச .தினேஷ்குமார் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கிராம கணக்குகளை தணிக்கை மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் குருநாதன் வட்டாட்சியர் சின்னசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்



