செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூபாய் 33.99 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா அவர்கள் ஆய்வு மேற் கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் மற்றும் கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ் மற்றும் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்



