By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்

Last updated: July 26, 2024 10:59 am
July 26, 2024
105 Views
Share
SHARE

 

 நாகர்கோவில் ஜூலை 26

 

        பாஜக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற மோடிஜி அரசின், முதல் நிதி நிலை அறிக்கையே ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு பெருக்கம் என அனைத்து தரப்பையும் மேம்படுத்தும் பட்ஜெட்டாக இது உள்ளது.

 

    மத்திய அரசு வழங்கி வரும் முத்ரா கடன் உதவித் திட்டம் சிறு, குறு தொழில் செய்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்துவந்தது. அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாயாக இருந்த முத்ரா கடன் திட்டம், இப்போது இருபது லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏழை நடுத்தர மக்கள் வீடுகட்டும் கனவை நினைவாக்க  பத்துலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் நாடெங்கிலும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் வழங்கப்பட உள்ளது. அதிலும் இன்டன்ஷிப் எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு ஒராண்டு பயிற்சிகாலத்தில் மாதம் 5000 ரூபாயும், ஒருமுறை உதவித் தொகையாக 6000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பும், அதற்கு  தொகுப்பூதியமும் கிடைக்கும். மேலும் இதன் மூலம் அந்த மாணவன், படிப்பு முடித்த பின்பு பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லவும் இது அடித்தளமாக அமையும். 

 

தங்கம் விலையால்  திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும்  நடுத்தர குடும்பத்தினர் தவித்தனர் . இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருள்களின் விலை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுமே சவரனுக்கு 2200 ரூபாய் தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

 

         முதல் முறையாக வேலைக்கு சேர்ந்து பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு அவர்களுடைய வைப்பு நிதி கணக்கில் மூன்று தவணைகளாக 15,000 ரூபாய் மத்திய அரசு செலுத்த உள்ளது. இது வேலைக்குச் செல்லும் உத்வேகத்தை இளைஞர்களுக்குக் கொடுக்கும். இன்னொரு புறத்தில் மக்கள் சுகாதார துறையில் தன்னிறைவு அடையும் வகையில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் செல்போன் விலையும் குறையும்.

 

புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் என ;பட்ஜெட்டில் கூறியிருப்பது பட்டினி இல்லாத இந்தியாவாக தேசத்தை தொடரச் செய்யும் முன்னெடுப்பு. மொத்தத்தில் தேசத்தின் வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் இது!”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
தோல் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை
மின் பகிர்மான நிலைய தற்காலிக கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

அதிமுக பேனர் கிழிக்கப்பட்டதால் மாவட்ட செயலாளர் ஆவேசம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம்

June 15, 2026
17 Views
ஒருங்கிணைப்பு நலச்சங்க கூட்டம்
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா
37 மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account