கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், காரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி இருளர் காலனியில்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் உற்பத்தி
குழுவின் புளி சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு அவர்கள் இன்று
திறந்து வைத்து தளவாட பொருட்களை வழங்கினார்.