கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் உடனடியாக களைவது குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்கள் துவக்கி வைத்து, 2 பயனாளிகளுக்கு, ஒன் ரேங்க் ஒன்பென்ஷன் திட்டத்தின் கீழ் ஆயுள்கால நிலுவைத் தொகைக்கான காகோலைகளை வழங்கினார். உடன் சென்னை மண்டல பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு இயக்குநர் .டி.ஜெயசீலன், ஐ.டி.ஏ.எஸ்., இராணுவ கோவை மண்டல நிர்வாக நிலைய கர்ணல் .முரளிதரன், முன்னாள் படைவீரர் நலத் துறை துணை இயக்குநர் கர்ணல் (ஓய்வு) த. வேலு ஆகியோர் உள்ளனர்.



