By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 13, 2024 1:20 pm
July 13, 2024 37 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 13

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுதந்திர இந்தியாவில் பசு பாதுகாவலர் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை குறி வைத்து படுகொலை செய்துவரும் பாசிச சங்பரிவார் கும்பலை  கண்டித்து  எஸ் டி பி ஐ மாவட்டத் தலைவர் சர்தார் அலி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில்  இந்தியாவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்வதை பாசிச சங்க பரிகார கும்பல்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மீண்டும் மோடி ஆட்சி ஏற்ற பிறகு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆறுக்கும் அதிகமான நபர்கள் இந்த கும்பல்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா வன்மையாக கண்டிப்பதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்தியில் மாநிலத்தில் ஆளுகின்ற அரசை வலியுறுத்தி தேசம் தழுவி அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமீப காலமாக மத வெறுப்பின் மூலமாகவும் மதவெறிப் பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருவதை அடுத்து உற்சாகமடைந்த தொண்டர்கள் சங்க பரிவார கும்பல்கள் அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கும்பலாக சேர்ந்து அடித்து படுகொலை செய்கிறது.  கொலையாளிகள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இருந்தும் இலகுவாக ஜாமீனில் வெளிவந்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு காவல்துறை மூலம் வழக்குப்பதிந்து கடுமையான சிரமத்துக்குள் ஆளாக்கப்படுகின்றார்கள். காவல்துறையும் கும்பல் கொலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பாசிச அரசும் இத்தகைய கும்பல்களுக்கு ஆதரவளிப்பதும் இந்தியாவினுடைய ஒற்றுமைக்கும்  சட்ட ஒழுங்கிற்கும்  எதிரான சூழ்நிலை உருவாகிறது. இத்தகைய செயலை கண்டித்து  எஸ்டிபிஐ கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்

முகைதீன் நாகூர் மீரான், வரவேற்புரையாற்றினார்.

வர்த்தக அணி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் மணவை  சாதிக் அலி, பச்சை தமிழகம் நிறுவனர்  உதயகுமார், மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.

மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சாலீம் நன்றியுரையாற்றினார். மாவட்ட செயலாளர் நாஞ்சில் செய்யதலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்

July 19, 2024 125 Views
வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த
மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?