By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி

Last updated: September 24, 2024 5:04 pm
September 24, 2024
47 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், செப்.18: கன்னியாகுமரி அருகே செவ்வாய்கிழமை ரஸ்தாகாடு கடலில் குளித்துக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் ஜெயந்த் ஜாய் (18) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருகேயுள்ள  தனியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர் ஆட்டோவில் கன்னியாகுமரி அருகேயுள்ள ரஸ்தாகாடு கடலில் குளிப்பதற்காக வந்துள்ளனர். இம்மாணவர்களில் இருவரை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கினர்.

இதில், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் தருண் (18) என்பவரை பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சத்தியராஜ் என்ற இளைஞர் தைரியமாக கடலுக்குள் குதித்து கரைக்கு இழுத்து வந்தார். தொடர்ந்து இம்மாணவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இதில் உயிர் பிழைத்த மாணவர் தருண்  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், காணாமல் போன மாணவர் ஜெயந்த் ஜாய் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டதால் சடலமாக மீட்கப்பட்டார். இவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
மாவட்ட அளவிலான வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
நாகர்கோவில் வாலிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
வேலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜரின் 123 பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

குளச்சல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.

May 15, 2024
116 Views
சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில்மகா கும்பாபிஷேகம்‌
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account