தருமபுரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்சிலி பால் ராஜ்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தர். இந்தப் பேரணியில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி யைசேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



