தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தூத்துக்குடி வட்டம்,முள்ளக்காடு பகுதி 1கிராமம் முத்தையாபுரம் பகுதியில் சேர்ந்த சிக்கந்தர் கசாலி மரைக்காயர் என்பவர் குவைத் நாட்டில் பணிபுரிந்த போது எதிர்பாராத விதமாக காலமானாதல் அவருடைய இறப்பிற்காக குவைத் நாட்டில் இருந்து வரப்பெற்ற இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி அவர்கள் வாரிசுதாரான மைமூன்பர்வீ வழங்கினார். உடன் அலுவலக மேலாளர் (குற்றவியல்)அ.ஜஸ்டின் செல்லத்துரை உள்ளார்



