சங்கரன்கோவில்: ஜீன்:18
சங்கரன் கோவிலில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டுஅபர்ணா திருமண மண்பத்தில் அன்னதான விழா நடைபெற்றது அக்கினி இறங்கும் பக்தர்கள் சேவா சங்கம் ,தலைவர் ஏஎஸ்.முப்பிடாதி துணை தலைவர் சங்கரநாராயணன் செயலர் கமல்கணேசன் துணை செயலர் செந்தில்வேல்முருகன் பொருளாளர் முருகன்@ஆனந்த் மற்றும் பொருப்பாளர்கள் ஆகியோர்கள் ஏற்பாடுசெய்தனர் மாஸ்டர் வீவர்ஸ் சங்கம் தலைவர்என்கேஎஸ்டி சுப்பிரமணியன் பொருளாளர் முத்து சங்கரநாராயணன், திருவள்ளுவர் சாலை வர்த்தகசங்க தலைவர் கேஎஸ்சி,சண்முகம் ,டிவி சாலை வர்த்தகசங்க செயலர் எம்,சங்கரன்,செங்குந்தர் எழுச்சி பேரவை, லட்சுமிநாராயணன் பழனிக்குமார் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கம் ,வரி ஏடு வசூலிப்போர் சங்கம், அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம், கலைவாணி நாடக மன்றம் உள்பட அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் தலைவர் சிஎஸ்எம், சுப்பிரமணியன் தொழிலதிபர் பில்,.ஜெகநாதன் தென்னிந்திய மகாஜன சங்கத் மாவட்ட தலைவர் டிஎன்ஏ,சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் பிஜிபி,இராமநாதன் ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ஏ என்.சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் புஷ்பம் முத்துலட்சுமி ராஜா ஆறுமுகம் தமிழ்ச்செல்வன் மற்றும் செங்குந்தர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அன்னதான விழாவை சிறப்பித்தன ர்.



