By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > “சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

“சர்வர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” – ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை ஒப்படைத்து போராட்டம்

Last updated: August 22, 2026 5:33 pm
August 22, 2026
12 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக.22:

தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்கள் சர்வர் பிரச்சினையால் சுமார் 15 நாட்களாக இயங்கவில்லை எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்கள் மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வர் பிரச்சினையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்படுவதாகவும் கூறினர். பிரச்சினையை தீர்க்க உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் தஞ்சாவூர் வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில், வட்டச் செயலர் லோகநாதன், பொருளாளர் ரவி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகுருநாதன் முன்னிலையில் சுமார் 80 பணியாளர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர் தங்களிடம் இருந்த பி.ஓ.எஸ். மின்னணு சாதனங்களை வட்ட வழங்கல் அலுவலர் ஹெலனியிடம் ஒப்படைத்துவிட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் தஞ்சாவூர் வட்டத்தில் பெரும்பாலான நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு: விவசாயிகள் பயன் பெறலாம்: கலெக்டர் ரேவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு பருவமழை துவங்கிய நிலையில் விவசாய

October 19, 2024
72 Views
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மயிலாடி பேரூராட்சி தலைவர் ஆட்சியரிடம் மனு
பெண்கள் தங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும்- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account