By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்
தமிழ்நாடுதருமபுரி

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்

Last updated: August 3, 2026 7:28 pm
August 3, 2026
1 View
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 03 –

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சி ஒகேனக்கலில் நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், தவெக மாவட்டச் செயலாளர் சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா வரவேற்புரையாற்றினார். தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி ஆடிப்பெருக்கு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 7.48 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகளில் சார்பில் 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் 23 துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, உதவி ஆட்சியர் ஜார்ஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சங்கரராமன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, உதவி சுற்றுலா அலுவலர் லலிஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: எரிந்த மின்சார ஸ்கூட்டர்; இழப்பீடு வழங்க உத்தரவு
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
தருமபுரியில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு

May 16, 2024
158 Views
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல பேசுவதா? கவர்னருக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
திருத்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்
ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account