By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: July 24, 2026 7:45 pm
July 24, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 24 –

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடரும் முறை கேடுகளை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும் தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினார். சி. ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வு வினாத்தாள் முறை கேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேசத்தையும் கல்வித்துறையையும் பாதுகாக்க கோரி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்வதை கைவிட வேண்டும். மாணவர்களின் கோரிக்கை களைப் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாகத்தீர்வு காண வேண்டுமே தவிர அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையின் அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான காவல் துறை சென்னையில் போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை எந்த வகையில் நியாயமானது? மாணவர்களை கைது செய்வதற்கும் போராடக் கூடாது என மிரட்டுவதற்கும் தமிழக காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது? காவல் துறையின் இந்த காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறைக்குத் தமிழக முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றார் வாசுகி. அப்போது மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சின்னை பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
போதை பொருள் வழக்கில் சிக்கிய 30 பைக்குகள் உட்பட 72 வாகனங்கள் ஏலம்; 22, 23ம் தேதி திருச்சி, மதுரையில் நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்

May 12, 2026
21 Views
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி கோரி மனு
வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் 6 ம் ஆண்டு நினைவு
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account