By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது

Last updated: July 22, 2026 6:44 pm
July 22, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 22 –

குலசேகரம் அருகே திருநந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் – அனிஷா தம்பதியினர். மகேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அனிஷா குலசேகரம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அனிஷா வேலைக்கு செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகர் சங்கர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனுஷா வெளிநாட்டில் வாழும் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் தனது மனைவியுடன் நான் வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பார்த்துக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து தவெக பிரமுகர் சங்கர் இளம் பெண்ணுக்கு டார்ச்சர் செய்ததால், “அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்து கொள்ளுங்கள். நான் போகிறேன்” என வெளிநாட்டில் வாழும் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் டார்ச்சர் கொடுத்தவரை குலசேகரம் போலிசார் கைது செய்யாததால் பாதிக்கப்பட்ட மகேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் குலசேகரம் போலீசார் இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்த தவக பிரமுகர் சங்கரை சென்னையில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவில் ராஜ கோபுரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
நாகர்கோவிலில் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கடலை உருண்டை எள்ளுருண்டை வழங்கும் விழா

December 2, 2024
59 Views
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
வெளிநாட்டிலிருந்து வந்தவர் காருடன் பள்ளத்தில் விழுந்து பலி
ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
ஆட்டோ சங்கத் தலைவர் படுகொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account