By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

Last updated: July 20, 2026 8:19 pm
July 20, 2026
10 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 20 –

செட்டிபாளையத்தை சேர்ந்த சாந்தாமணி கொடுத்த மனு: எனது மாமனார் நாராயணசாமிக்கு பாத்தியப்பட்ட கோவை வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டி கிராமம் 7.35 செண்ட் உள்ளது. நாராயணசாமி கடந்த 04.02.1974-ம் தேதி அவர் காலமாகிவிட்டார். K.நாராயணசாமி நாயுடு வாரிசுப்படி வாரிசுதாராகள் N.ரங்கநாதன் (1), N.ரேணுகாதேவி (எ) ரேணுகா (2). N.கோவிந்தராஜுவ (3. N.தாமோதரன் (4) ஆரிய நால்லி ஆவோம்.

மேற்படி எனது கணவன் N.கோவிந்தராஜலு 31.07.1998- அன்று காலமாகிவிட்டார். அதன் பின் என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த எனது மகன் ராஜ்குமார் என்பவர் எனக்கு தெரியாமல் நான் உயிருடன் இருக்கும் பொழுதே நான் 25.01.1999-ம் தேதி அன்று இறந்துவிட்டதாக பொய்யான தகவல் சொல்லி எனது இறப்பு சான்றினை திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், 15 வேளையும் டவுன் பஞ்சாயத்தில் இறப்பு சான்று எண்.S.L.No.0324 என கொண்ட போலியான இறப்பு சான்றிதளை திருப்பூரில் பெற்று உள்ளார்.

மேற்படி சொத்தை எனது மகன் ராஜ்குமார் எனக்கு தெரியாமல் எனது கணவரின் குடும்பத்தாரிடம் பொய்யான தகவல் கூறி மேற்படி சொத்தை 11.10.2004-ம் தேதி அன்று எனது கணவரின் குடும்பத்தாரும். எனது மகனும் பாக சாசனம் பிரித்துள்ளனர்.
மேலும் எனது கணவரின் பங்கு இடத்தை எனது மகன் பொய்யான என்னுடைய இறப்பு சான்றிதழ்கள் காட்டி கணவரின் பங்கு இடத்தை விற்று வருகிறான். மஎனது சொத்துக்களில் ஓர் பகுதி எனது மகள் ராஜ்குமார் மனைவி சத்யா என்ற பெயருக்கு மாற்றி உள்ளான். நான் உயிருடன் இருக்கும் பொழுது எனது பெயரில் பொய்யான இறப்பு சான்றிதழ் பெற்ற எனது மகன் ராஜ்குமார் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பெயரில் உள்ள இறப்பு சான்றை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
குமரியில் சுய கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

May 27, 2025
36 Views
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தம்
கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account