By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சூளகிரியில் இருந்து அஞ்செட்டி வரை பேருந்து வசதி கேட்டு அஞ்செட்டிக்கு பேருந்து வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது

Last updated: August 24, 2026 6:05 pm
August 24, 2026
8 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.24.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து நாள் தோறும் அஞ்செட்டி, டேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர்
இவர்கள் சென்று வர போருந்து வசதி இல்லாதால் சூளகிரியில் இருந்து ஓசூர் சென்று அங்கு இருந்து அஞ்செட்டி பகுதிக்கு வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்,
ஆகையால் சூளகிரியில் இருந்து நாயக் கோட்டை, கொலமங்கலம், டேன்கனிக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி எஸ் ,டி, துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது
ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கதால் மீண்டும் நினைவூட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் எஸ்,சி,எஸ்,டி துறை மாநில செயலாளர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனுவினைக்கொடுத்தார்,
மேலும் அந்த மனுவில் சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கூலி வேலை தேடி உரிகம், அஞ்செட்டி
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்
ஆனால் இவர்கள் சென்று வர போதிய பேருந்து வசதியில்லாததால் ஓசூரில் இருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது இதனால் அவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது ஆகையால்
சூளகிரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு புதிய வழித்தட பேருந்து ஏற்ப்படுத்தி இப்பகுதி
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைகளுக்கு அபராதம்
கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
புதுக்கடையில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

வீரமா முனிவர் பிறந்த நாளை முன்னிட்டு

November 9, 2024
113 Views
குமரியில் 95.84% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்- கேள்விகள் சுலபமாக இருந்ததால் அதிக மதிப்பெண் பெறுவோம் என தேர்வு எழுதியவர்கள் நம்பிக்கை
மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
ஜெயலலிதா 77வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account