By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!

Last updated: July 20, 2026 6:35 pm
July 20, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 20 –

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சியில் இன்று மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் கவுன்சிலர், அரச்சலூர் பேரூராட்சி துணை தலைவர் துளசி மணி சக்திவேல் பேரூராட்சி செயல் அலுவலரிடம் முக்கிய சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

கடந்த 04.03.2026 அன்று நடைபெற்ற வேண்டிய மன்றக் கூட்டத்தின் போது, தலைவர் விஜயகுமார் மற்றும் பிற கவுன்சிலர்கள் தன்னைத் தாக்க முயன்றதாகவும், இதனால் தான் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அன்றைய கூட்டம் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அன்றைய தினம் மன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகச் செயல் அலுவலர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நாளில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டதாக மினிட் நோட்டில் (Minutes Book) பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த செயல் அலுவலர், “மன்றக் கூட்டத்தை நடத்துவதும், ரத்து செய்வதும் தலைவர் சார்ந்த விஷயம்; இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” எனக் கூறியதாகத் தெரிகிறது.

செயல் அலுவலரின் இந்த அலட்சியமான பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கவுன்சிலர், “எனக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை அரச்சலூர் பேரூராட்சி அலுவலக வளாகத்திலேயே எனது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்வேன்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு!!
இரணியல் அருகே குளத்தில் குளிக்க சென்றவர் பிணமாக மீட்பு
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

3 கோடி மதிப்பிலான பணிகளுக்கானஅடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா

August 26, 2025
38 Views
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account