By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
ஈரோடு

ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு

Last updated: August 3, 2025 3:27 pm
August 3, 2025
67 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 3 –

பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். தேசிய நல விழிப்புணர்வு இயக்க தலைவர் எஸ். கே. எம். மயிலானந்தன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். வி. சி. சந்திரகுமார் எம். எல். ஏ முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் இந்த புத்தக திருவிழா நடந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் முன்னுரிமை கொடுத்து பல திட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இயக்கத் தலைவராக இருந்த போது கட்சி நிர்வாகிகளிடம் எனக்கு சால்வை பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டாம்
அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள் என்று கூறினார். இந்த ஏற்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவருக்கு நிர்வாகிகள் புத்தகங்கள் கொடுத்து வருகிறார்கள். இதை மாணவர்களுக்கு அவர் கொடுத்து வருகிறார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முன்பு மிக மோசமான நிலையில் இருந்தது . அதை சுத்தப்படுத்தி இந்த இடத்தில் முதலமைச்சர் உத்தரவுபடி அங்கு தலைவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர் கூறியபடி சிலைகளுக்கு கீழே உள்ள இடத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் பொது நூலகம் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் போட்டி தேர்வுக்கான நூலகமாகவும் செயல்படுகிறது.

இதுபோல ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் கள்ளிப்பட்டியிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்படும் நூலகத்தில் படித்த 12 மாணவ மாணவிகள் என்னிடம் இந்த நூலகத்தில் படித்த நாங்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் பணியாற்றுகிறோம் என்று கூறினர். இது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நூலகத்தில் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதி மட்டுமல்லாமல் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் விரைவில் இரண்டு போட்டித் தேர்வுக்கான நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் இயக்குனர் ஜெயந்தி ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் அர்பித் ஜெயின், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், சேது சொக்கலிங்கம், மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் அன்பரசு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) சாமிநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் 5000 பக்தர்களுக்கு அன்னதானம்
கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை உணவு
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
ஆர் எம் யூ என்ற கருவியின் மூலம் தடையில்லா மின்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை

April 19, 2025
37 Views
மூத்த குடியினர் தினம் கொண்டாடிய சட்ட மாணவர்
மின்வாரிய அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம்
காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account