By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
தமிழ்நாடுதிருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

Last updated: July 13, 2026 7:23 pm
July 13, 2026
8 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 13 –

தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்லவில்லை, ஆந்திர மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை தான் தமிழகத்திற்குள் கொண்டு வருகிறோம். டிப்பர் லாரிகளுக்கு மற்ற மாவட்டங்களுக்கு ஒரு சட்டம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு சட்டமா, என டிப்பர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டறை பெருமந்தூர் சத்யா பேட்டி.

நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திருவள்ளூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தின் மூலம் இன்று நடைபெற்ற வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உடனடியாக தமிழக அரசு மணல் மற்றும் சவுடு மண் குவாரிகளை திறக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய அனுமதியுடன் இயங்கும் குவாரிகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரும் கனிம வளங்களை இடையூறு இல்லாமல் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரும் மலை மண் மூலம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்கும் பட்சத்தில் நெடுஞ்சாலை பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் அதற்கு அனுமதி தர வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இயல்பாக லாரிகள் இயக்குகின்றது அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் இயங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக டிப்பர் லாரி தொழில் நடைபெற்று வருகிறது. தயவு செய்து அரசு இதனை கனிவுடன் பரிசளித்து அனுமதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கிய களியக்காவிளை பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு

July 4, 2024
97 Views
போராட்டத்தில் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம்
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் “நம்ம திருப்பூர்” என்ற புதிய செயலி
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account