By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்

Last updated: October 29, 2025 6:48 pm
October 29, 2025
27 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 29 –

தருமபுரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலித் குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் மோசடியாக பணி நிரந்தரம் செய்ததனால் பாதிக்கப்பட்ட உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

காலித் கமிஷன் காலத்தில் உண்மையாக உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களை உரிய கள விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரிய பணி வழங்க வேண்டும் . 31/ 3 /1996 அன்று விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என, பணி புரிந்த பனிக்காலத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் விசாரணையின் அடிப்படையில் அனைத்து நிவாரணங்களும் காலித் கமிஷன் பரிந்துரையின்படி வழங்க வேண்டும்.

மின்வாரியத்தின் அடிப்படை பணிகளைப் பற்றிய குறைந்தபட்ச அனுபவம் கூட இல்லாதவர்கள் மோசடி பணி நியமனம் பெற்று பலதரப்பட்ட உயிர்களை பலி வாங்கிய பணியாளர்களை காவல் துறை மூலம் கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட வேண்டும். மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை விசாரணை செய்து, அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரியம் வழங்கிய பணப் பலன்களை திரும்ப பெற்று, வாரிய கணக்கில் செலுத்தப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னுரங்கன் சிறப்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராஜேந்திரன், முத்து, செல்வராஜ், வரதன், வெங்கடேசன், சம்பத், தங்கமணி, ராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் வாலிபர் மர்மான முறையில் இறப்பு: போலீசார் விசாரணை
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
தருமபுரி தாலுகாவில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்

April 15, 2026
9 Views
“தமிழ் புதல்வன்” திட்டத்தில் மாதம் ரூபாய் 1000/-
இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
திருப்பூர் கொடிகாத்த குமரன் 122வது பிறந்தநாள் விழா
திரவுபதி அம்மன் கோயில் தெரு மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account