By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த ஈச்சம்பட்டில் இரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் நவீன்குமார், ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்

Last updated: June 22, 2026 8:25 pm
June 22, 2026
33 Views
Share
SHARE

ஆம்பூர், ஜூன் 22 –

திருப்பத்தூர் மாவட்டம தமிழக வெற்றிக் கழக விவசாய அணி சார்பாக சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெ. பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஜி. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி. நவீன்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தானம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் 27 பேர் ரத்த தானம் செய்தனர்.

சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட இணைச் செயலாளர் சி. சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் சுமன் ராஜ், துணைச் செயலாளர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மேகலா, காவியா, சுமியா, நவீனராசு, ராகுல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராகுல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ், விவசாய அணி மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், பார்த்திபன், காமேஷ், அசோக், வெங்கடேசன், மேல்குப்பம் கிளை செயலாளர்கள் செந்தில், ரவி, சுகுமார், செவிலியர் சுமதிரமேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, அருணா, மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் ராகுல், ஆம்பூர் நகர நிர்வாகிகள் சுரேந்தர், ஹேம்நாத், காங்கிரஸ் கட்சி மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவர் சுரேந்தர், மாவட்ட மாணவரணி நிர்வாகி ஜெகத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257வது பிறந்தநாள் விழா
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
கோடை வெயிலைத் தணிக்க தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு பயிற்சி முகாம்

August 26, 2025
56 Views
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
கடலோர பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account