By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்

Last updated: June 13, 2026 6:34 pm
June 13, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 13 –

நித்திரவிளை அருகே உள்ள ராமவர்மன் புதுத்தெரு பகுதி சேர்ந்தவர் அபி என்கிற உண்ணி (22). இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார். தற்போது ஊரில் உள்ளார். வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அபி நேற்று மதிய வேளையில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் வெளியே சென்றார். பின்னர் நண்பர்கள் விரிவிளை பகுதி வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கணபதியான் கடவு பாலத்தின் கீழ்பகுதியில் ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றதாக தெரிகிறது.

தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அதிகமாக பாய்ச்சலுடன் செல்லும் நிலையில் தண்ணீருக்குள் இறங்கிய அபி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டார்கள். பின்னர் அவர்களின் ஒருவர் ஆற்றில் குதித்து அபியை காப்பாற்ற முயன்றும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. அபி ஆற்று வெள்ளத்தில் மாயமானார். தொடர்ந்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத்துறை வீரர்கள் ஆற்றில் படகு மூலம் மாயமான வாலிபர் அபியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கிடைக்கவில்லை. பின்னர் இரவு ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று 2-வது நாளாகவும் அபியின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாயமான வாலிபர் ஆற்றில் இறங்கும்போது மூழ்கி மாயமானாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை; தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி
கீழ்குளம் பேருராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு

October 9, 2024
45 Views
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத மூன்றாவது
மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account