By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் 116வது ஆண்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா தர்மகத்தா விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது

Last updated: June 10, 2026 5:57 pm
June 10, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 10 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் 116 ஆம் ஆண்டு திருவிழா ஒருவாரமாக விக்ரம் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று 4ம் நாள் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, கோயில் முன் சுமார் 10 அடி உயரத்தில் 5 பரணைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 பரண்களில் ஆடுகளையும், 1 பரணில் பன்றியையும் கட்டி வைத்திருந்தனர். அப்போது, அருள் வந்து ஆடிய பூசாரி, பரண் மீது ஏறி பன்றி மற்றும் ஆடு வயிற்றை கிழித்து, அதில் வாழைப்பழத்தை போட்டு பிசைந்து ரத்தச்சோறு சாப்பிட்டார். பின்னர், பரண் மீது இருந்தவாறு ரத்தம் கலந்த சாதத்தை பக்தர்கள் கூட்டத்தை நோக்கி அள்ளி வீசினார். அதனை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மடியேந்தி பிடித்து வாங்கி சாப்பிட்டனர்.

குழந்தை இல்லாத தம்பதிகள், இவ்வாறு இரத்தச்சோறு சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால், இதனை வாங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் முண்டியடித்தனர். அதை தொடர்ந்து 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆடுகளும், 50க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த விழாவில், சேலம் மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், போச்சம்பள்ளி, மத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிசேரியிலிருந்தும் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டபக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும், பலியிட்ட ஆடு, பன்றிகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கோவில் தர்மகத்தாக்கள் முருகன், டாக்டர் மணிமாறன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு
திருச்சி சாரதாஸ் கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மேனகா சங்கர் தலைமையில் ஆயுத பூஜை விழா

October 12, 2024
55 Views
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்
கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account