By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி
ஆன்மிகம்திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி

Last updated: April 23, 2025 5:49 pm
April 23, 2025
34 Views
Share
SHARE

திண்டுக்கல், ஏப்.22

திண்டுக்கல்லில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா சார்பில் நபிகளாரின் திருப்பேர் முத்தமிழ் மூதழ்றிஞர், ஆத்ம ஞான மகான், குத்புஸ் ஸமான் ,ஷம்ஸுல் வுஜுத், ஜமாலிய்யா அஸ்ஸையித் ஹலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமி நாயகம் மௌலானா அவர்களின் 90 -ஆம் ஆண்டு உதய தினமும், அவர்களின் அருள்பேரர் இறையருள் ஞானி குத்புஸ் ஸமான் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் 34 -ஆம் ஆண்டு உதய தினங்களை முன்னிட்டு கொண்டாடும் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள சுவாகத் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சிக்கு ஹாஜி. ஜே.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மௌலவி அபூபக்கர் யாஸீனி கிராஅத் ஓத மௌலவி ஹாஜாஷரீப் யாஸீனி ஞானப் பாடல்கள் பாட. அப்துல் மஜீத் குரு புகழ் பாடினார். அய்னுல்ஹக் வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் நாதமணி அவர்கள் இறையருட்பா இலக்கியம் என்ற தலைப்பிலும், முனைவர் அ.காதர்பாட்ஷா சிறார் பாடல்கள் ஒரு பார்வை என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

எம்.முகமது அப்துல்லா ஷரியத்தின் காவலர் சங்கைமிகு சேகுநாயகம் என்ற தலைப்பிலும், ஹாஜா ஷரீப் யாஸீனி ஜமாலிய்யா தோட்டத்தின் புதுமலர் யாஸின் அலி நாயகர் என்ற தலைப்பிலும். எஸ். காஜா நஜ்முதீன் இருந்ததும் பூரணம் மலர்ந்ததும் பூரணம் என்ற தலைப்பிலும், ஏ. உமர் பாரூக் ஹக்கிய்யுல் காதிரி வாழ்க்கை தரும் வள்ளலே என்ற தலைப்பிலும், ஜே. நஜ்முதீன் அள்ளக்குறையாத அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பிலும், சீனி அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரி வாழ்வே கராமத் – அற்புதம் என்ற தலைப்பிலும் ,ஜே. முகமது சதகத்துல்லா ஹக்கிய்யுல் காதிரி சத்தியத்தின் நாவு என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். கஸீத்துல் அஹ்மதிய்யா கஸுதத்துல் அவ்னிய்யா ஓதப்பட்டது.

திண்டுக்கல் சபை வளர்ச்சிக்கு பாடுபட்ட மறைந்த கலீபாக்கள் முரீதுகள் – முரீதாக்களுக்காக ஜமால் முஹம்மது ஆலிம் பாகவி துவா ஓதினார் .இறுதியாக தப்ரூக் வழங்கப்பட்டது . இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஏகத்துவ மெஞ்ஞான சபையின் தலைவர் கலீபா ஆலிம் புலவர் அவர்களும்,செயலாளர் சதக்கத்துல்லா அவர்களும்,
எஸ். காஜா நஜ்முதீன் அவர்களும், காஜா யாஸீனி அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர். திருச்சி யாஸீன் அவர்கள் துணிப்பை வழங்கினார்.இந்நிகழ்வின் முடிவில் பி.எம்.ஏ.அசரப்அலி நன்றியுரை வழங்கினார் .

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
நெடுஞ்சாலை, ஆராய்ச்சி நிலையம் ,சென்னை ஆய்வு
நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரி

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கள்ளியங்காடு சிவன் கோவிலில் ஓம குண்டங்கள் வளர்த்து பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது.

May 2, 2024
116 Views
ஜீர்ணோத்தாரண வர்ணகலாபரண அஷ்டபந்தன மகா
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
கால்நடை பன்முக மருத்துவ அலுவலகம் திறப்பு விழா
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account