By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சாமியார்மடம் பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தி பள்ளி சுவர் கட்டுவதாக புகார்

Last updated: June 10, 2026 5:13 pm
June 10, 2026
2 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 10 –

குழித்துறை பட்டணங்கால் பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் கட்டுப்பாட்டிலுள்ள பட்டணங்கால்வாயின் பிரதான கால்வாய் சாமியார்மடம் அருகே கஞ்சிமடம் கோவில் எதிர் பகுதி வழியாக செல்கிறது. இந்த கால்வாயின் மேற்பகுதியில் அரசு பள்ளிகூடம் ஒன்று உள்ளது. தற்போது இந்த பள்ளி சுற்று சுவர் கட்டுவதற்காக பட்டணங்கால்வாயின் மேல்கரையை இடித்து கால்வாய்க்குள்ளே போட்டு ஹிட்டாச்சி மூலம் வேலை செய்து வருகிறார்கள்.

இன்னும் சில தினங்களில் பட்டணங்கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டிய நிலையில், சானலின் குறுக்கே மண் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் கடைவரம்பு வரை விவசாயம் நடைபெற்றுவருகிறது. கால்வாயில் மண் நிரப்பியதால் பிரதான கால்வாய் மட்டும் 70 கிலோ மீட்டர் நீளமுடையதுமான பட்டணம் சானலில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிக்கூடத்தின் பின்பக்க காம்பவுண்டு சுவரை கோடை காலத்தில் கட்டாமல் விவசாயம் நடைபெறும் இவ்வேளையில் வேண்டுமென்றே மேற்கொள்வதாக தெரிகிறது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு காம்பவுண்டுசுவர் கட்டும்போது, உரிய ஆழத்தில் தோண்டி பவுண்டேஷன் போடாமல் பட்டணங்கால்வாயின் பக்கச்சுவர்மீதே வைத்து கட்டினால் எதிர்காலத்தில் அதுவும் இடிந்து மீண்டும் சானலுக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
திருச்சியில் – இலால்குடி கழக மாவட்டம் நடத்தும் திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்

July 25, 2025
63 Views
சுப்புலாபுரத்தில் புதிய மகளிர் முதன்மை கூட்டுறவு சங்கம்
விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தயாராகி வரும் மீனவர்கள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account