By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம்: கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் பகுதி மக்கள் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம்: கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் பகுதி மக்கள் மனு
தஞ்சாவூர்தமிழ்நாடு

10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம்: கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் பகுதி மக்கள் மனு

Last updated: May 26, 2026 5:56 pm
May 26, 2026
40 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 26 –

10 நாட்களுக்குள் டாஸ்மாக் கடை மூடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்போம் என கலெக்டரிடம் சேதுபாவா சத்திரம் மக்கள் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவா சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் இவர்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: சேதுபாவாசத்திரம் ஊராட்சியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள்,
கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினர் ஜாதி மத பேதமின்றி சகோதர சகோதரிகளாக பழகி வருகிறோம்.சேதுபாவா சத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் பள்ளிகள், தர்கா, கோவில்கள், விசைப்படகு பழுது பார்க்கும் இடம் போலீஸ் நிலையம் ஆகியவை 100 மீட்டருக்குள் அமைக்கப்பட்டுள்ளது அந்த பகுதிகளை டாஸ்மார்க் கடை அமைக்க கூடாது என கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்து வருகின்றோம்.

மக்களின் கோரிக்கையை ஏற்காமல் அப்பகுதியில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் வழிபாட்டுத்தலங்கள் கல்விக்கூடங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்குள் அமைந்த டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பித்து கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சேதுபாவாசத்திரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையிலிருந்து 50 மீட்டர் நேர்எதிரே போலீஸ் நிலையமும், 100 மீட்டருக்குள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. மேலும் 100 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளது. முதலமைச்சரின் உத்தரவை மீறி சேதுபாவா சத்திரத்தில் டாஸ்மார்க் கடை தொடர்ந்து இயங்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த கடையால் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் பலர் குடி போதைக்கு ஆளாகி அவர்களது குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே சேதுபாவா சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை 10 நாட்களுக்குள் மூடாவிட்டால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

லொயோலா கால்பந்து குழுவினரால் 13

December 31, 2024
55 Views
ரூ3000 லஞ்சம் – கிராம நிர்வாக அலுவலர் கைது
1,166 பயனாளிகளுக்கு ரூ.23.19 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account