By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
தஞ்சாவூர்தமிழ்நாடு

விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

Last updated: May 26, 2026 5:44 pm
May 26, 2026
16 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 26 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதிக்கு தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் பயன்பெற சிறப்பு முகாம். நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத 3,069 பேர், மின்னணு கேஒய்சி பதிவு செய்யா த 1, 196 பேர் ஆதார் எண் மற்றும் மின்னணு கே.ஒய்.சி பதிவு செய்யாத 252 பேர் இத்திட்டத்தின் பலனை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் வட்டார அளவில் நடைபெறும் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும். இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவரையோ தொடர்பு கொண்டு விடுப்பட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் 23 வது தவணை ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ள நிலையில் நில ஆவண விவரங்கள் புதுப்பித்தல், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, மின்னணு கே.ஓய்.சி பதிவு உள்ளிட்ட தகவல்களை சரிசெய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் விடுபட்ட தகுதியுடை ய விவசாயிகள் தொடர்ந்து பயன் பெற முடியும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் தவணை தொகை பெற்று வரும் 7,553 விவசாயிகள் தனித்துவ அடையாள பதிவு எண்ணை (எப்.ஆர்) மேற்கொள்ளப்படவில் லை. நில உடமை பதிவு செய்யாத பயனாளிகளுக்கு பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்ட தவணை தொகை நிறுத்தப்படவாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் உடனடி யாக தங்களின் நில உடைமை களை பதிவு செய்து, திட்டத்தின் தொடர்ச்சியாக பலனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே இத்திட்டத்தின் பயனாளியாக இருந்து இறந்தவர்களின் வாரிசுகள் தங்கள் பெயரில் நில ஆவணங்கள் மாற்றி இருக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழை கொண்டு புதிதாக பதிவு செய்து இத்திட்டத்தின் பயனை பெறலாம். தஞ்சாவூர் மாவட்ட விவசாயி அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்தி, பிரதம மந்திரி கவுர நிதிஉதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படும். நிதி உதவியை பெற தேவையான அனைத்து நடைமுறைகளையும் உடனடியாக பின்பற்ற வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
தார் சாலையை சீரமைத்த எம்எல்ஏவுக்கு பாராட்டு!!
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

January 5, 2026
28 Views
சட்ட விரோத மது விற்பனை
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account