By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அருகே காவேரி ஆற்றில் மூழ்கி 3 பேர் சாவு: மீன் வலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்

Last updated: May 18, 2026 6:10 pm
May 18, 2026
12 Views
Share
SHARE

ஈரோடு, மே 18 –

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பெருமாள் என்கிற செல்லதுரை (35). இவர் தனது மனைவி பாரதி (32) மற்றும் இரண்டு மகன்களுடன் பரமத்திவேலூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார். இவர்கள் உறவினர்களான இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பிரதீபா (21) மற்றும் ஸ்ரீமதி ஆகியோருடன் சேர்ந்து ஆறு பேர் ஈரோடு மாவட்டம் பாசூர் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றில் இறங்கி கைகோர்த்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பிரதீபா ஆற்று நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவர் மற்றவர்களையும் இழுக்கவே நால்வரும் நீரில் தத்தளித்துள்ளனர். கரையில் இருந்த பெருமாள் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவரும் ஆற்றில் விழுந்துள்ளார்.

ஸ்ரீமதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களும் மீனவர்களும் ஆற்றில் தத்தளித்த ஸ்ரீமதி மற்றும் இரண்டு சிறுவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஆற்று நீரின் அடிப்பகுதியில் இருந்த மீன்பிடி வலையில் சிக்கியதால் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மீனவர்களின் உதவியோடு உயிருடன் மீட்கப்பட்ட பாரதி மற்றும் மாணவி பிரதீபா ஆகிய இருவரையும் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்டம் மொளசி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த ஆம்புலன்சில் அவசர கால ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தால் வழியிலேயே பிரதீபா மற்றும் பாரதி இரண்டு பேரின் உயிரும் பரிதாபமாக பிரிந்தது.

மீன்பிடி வலையில் சிக்கியும் ஆம்புலன்சில் ஆக்சிஜன் இல்லாமலும் தம்பதி மற்றும் கல்லூரி மாணவி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
டிசம்பர் 24-ல் இந்திய அஞ்சல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
ஆரல்வாய்மொழி அருகே பூ வியாபாரிக்கு கத்தரிக்கோல் குத்து: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்

August 8, 2025
43 Views
மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை
தபால் நிலையம் மூலம் 1 ஆண்டில் 1.75 லட்சம் ஆதார்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்-அரியலூர்
வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account