கோவை, மே 11 –
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியிட்டிருந்த நிலையில் அம்பேத்கர் ஆகியோர் புகைப்படங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்ற எங்கள் தொடர் கோரிக்கைக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த பதிலும் எங்களுக்கு அளிக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எங்கள் கோரிக்கைக்கு உடனடியாக பதில் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.



