By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை

Last updated: March 7, 2026 8:53 pm
March 7, 2026
24 Views
Share
SHARE

விளாத்திகுளம், மார்ச் 07 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை ஊராட்சிக்கு இ.வேலாயுதபுரம் கிராமத்தில் வசிக்கும் 110 ஆதி திராவிட குடும்பத்தினருக்கு 1996-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியினால் கிராமத்தின் வடக்கு – கிழக்கு பகுதியில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. வழங்கபட்ட வீட்டுமனை ஒப்படை செய்யும் உத்தரவு படிவத்தை வைத்து 110 குடும்பத்தினரும் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் பழுதடைந்து வீடுகளை இடித்து புதிய வீடு கட்டுவதற்கு முறையான இடத்துக்கு உண்டான பட்டா இல்லாமலும், புதிய வீடு கட்டுவதற்கான மின் இணைப்பு வாங்க முடியாமலும் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
பலர் சொந்த இடம் இருந்தும், அதற்கு முறையான பட்டா இல்லாத காரணத்தினால் அதை உபயோகிக்க முடியாமல் விவசாய நிலங்களிலும் கிராமத்திற்குள் வாடகை வீடு எடுத்து வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக உள்ள இடத்தினை எங்களால் அனுபவிக்க முடியாமல் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் நிலமிருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாகவும், இடத்திற்கான முறையான பட்டா வழங்குமாறு அப்பகுதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு,மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

எனவே அரசினால் வழங்கப்பட்ட இடங்களுக்கு முறையான பட்டா வழங்காவிட்டால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மரியாதை
நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்

March 3, 2026
26 Views
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account