By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்

Last updated: February 25, 2026 7:13 pm
February 25, 2026
10 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 25 –

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, காணிப்பற்று பகுதியிலுள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் காணி பழங்குடி மக்களின் வாழ்விட மையங்களில் திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் தங்களது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக கள ஆய்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அனுமதியுடனும் வனத்துறை ஊழியர்களின் உதவியுடனும் மாணவர்கள் தங்களின் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

தச்ச மலை, கோலஞ்சி, முப்பறக்கல், மோதிர மலை, தோட்டமலை பகுதியிலுள்ள காணி செட்டில் மென்றுகளில் பெப்ருவரி 19 ம் தேதி முதல் 23 ம் தேதிவரை 5 நாட்கள் முகாம் நடைபெற்றது.
கடையால் பேரூராட்சி கவுன்சிலர் ரெகு மாணவர்களுடன் உடன் இருந்து தேவையான அறிவுரைகள் வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.

நெய்யூர் மவுண்ட் லிட்ரா சீ மேல்நிலை பள்ளியின் சுகாதார கவுன்சிலர் ஆசிரியை சுஜித் ஆய்வு முகாமின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தேவையான அறிவுரைகள் வழங்கி பேசினார்கள். மாணவர்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழில் காணிப்பழங்குடி மக்களின் கல்வி அதிகாரமயமாக்கல் பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வு என்னும் தலைப்பில் ஆனார்கலி, அனிஷா, கிரண் றோய், அர்ஜுன், அபீனா, ஆன் மார்டின் ஷிமி, விவான், ஜானக், ஆஷிகா, செய்யது ஷிபான், மொகம்மது அப்ஸல், அபிஷேக் ஆகிய மாணவ, மாணவிகள் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

காணி மக்களின் கலாச்சார பன்மைத்துவங்கள் அவர்களின் வாழ்வியலில் வந்த மாற்றங்கள் பொருளாதார பின்னணிகள் கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய புரிதல்கள் ஆய்வு மாணவர்கள் தெரிந்து கொண்டனர். சில பகுதிகளில் மின் இணைப்பு இல்லாமை, பால வசதியின்மை, விவசாயத்தை அழிக்கிற வனவிலங்குகள் தொல்லை, ஆஸ்பத்திரி வசதி போன்ற அவர்களின் ஆதங்கங்களும் ஆய்வின் போது வெளிப்படுத்தப்பட்டன. தச்சமலை ஆரம்ப பள்ளியை சந்தித்து அங்கு பயில்கின்ற மாணவர்களோடும் உரையாடல்கள் நடத்தினார்கள்.

23 ம் தேதி நடைபெற்ற நிறைவு விழா கூட்டத்தில் ஏராளமான காணி பழங்குடி மக்கள் கைப்பிள்ளைகளோடு கலந்து கொண்டனர். மார் இவானியோஸ் கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் சுசீல்குமார், திட்டஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியைகள் ஆர்ச்சா மற்றும் கிருஷ்ணா ஆகியோர் மாணவர்களுக்கு இந்த ஆய்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவிய எல்லோருக்கும் கல்லூரி சார்பில் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
பசுமை வளத்தை மேம்படுத்த மரக்கன்று நடும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஸ்ரீ மருதவானீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி

March 3, 2025
29 Views
உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் 5ம் ஆண்டு விழா மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account