By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

Last updated: January 21, 2026 6:06 pm
January 21, 2026
11 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 21 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரம் பள்ளிக்கூடத்தான் தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலக்கோடு மேற்கு தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இன்னிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது வாழைத்தோட்டம் ஊர் மக்களுக்கும், பாலக்கோடு மேல் தெரு மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில் மேல் தெருவை சேர்ந்த மக்களுக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு அனைவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு நபர் கோமா ஸ்டேஜ் அளவிற்கு செல்லும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த தகராறு சம்பந்தமாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் காவல் துறையினர் தலையிட்டு சமாதானம் செய்த பின்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த அனைவரும் அந்தந்த பகுதிக்கு சென்று விட்டனர்.

மீண்டும் இரவு 10:30 மணி அளவில் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 150 – க்கும் மேற்பட்டோர் மேல் தெருவிற்கு வந்து பொதுமக்களையும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அனைத்து வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர். எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாங்களே இந்த தகராறு சம்பந்தமாக தீர விசாரித்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூக ஆர்வலர் சிவா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?
அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பரமக்குடியில்உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம்

May 30, 2024
69 Views
“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு
சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account