By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
தமிழ்நாடுதிருவாரூர்

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!

Last updated: January 5, 2026 5:49 pm
January 5, 2026
53 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, ஜனவரி 5 –

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 8 பணியிடங்களுக்கு 626 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்விற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. அழைப்பாணை கடிதத்தில் டிசம்பர் 21 எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (நேர்முகத் தேர்வு)
முறையே ஜனவரி 4,5,6 தேதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, டிசம்பர் 21 ம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் 469 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 157 பேர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எழுத்து தேர்வை தொடர்ந்து,
நேற்று, இன்று, நாளை (ஜனவரி-4,5,6) தேதிகளில் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் அலுவலக கதவில் மட்டும் சிறிய அளவில் ஒட்டப்பட்டிருந்தது.

நேர்முக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தேர்வர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எவ்வித தகவலும் தெரிவிக்காததால், வெளியூர்களிலிருந்து வந்த
100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு
விரக்தியுடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து திரும்பி சென்ற தேர்வர்கள் கூறுகையில், ஒத்திவைக்கப்பட்டதாக தபால் மற்றும் போன் கால் மூலம் எங்களுக்கு முறையாக தகவல் தெரிவித்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். சென்னை, காரைக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து கொண்டிருந்தோம்.

அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக
வேலையை விட்டு, ஒரு நாள் ஊதியத்தை இழந்து பேருந்துக்கு செலவு செய்து
கைக்குழந்தையோடு வந்துள்ளதாகவும் தற்போது ஒத்திவைப்பட்டுள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டதா என தெளிவாக கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறமாட்டோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டூரில் நலத்திட்ட உதவி
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
குமரியில் பாதுகாப்பான கிராமங்களை உருவாக்கும் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு

November 25, 2025
65 Views
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்; முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
தங்க மோதிரம் குழந்தைகளுக்கு வழங்கினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account