By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்

Last updated: December 16, 2025 5:52 pm
December 16, 2025
8 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 16 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பேரூராட்சிகள் துறை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2021-22 மற்றும் 2023-24ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் 2392 பயனாளிகளுக்கு ரூ.5023.20 இலட்சம் மதிப்பீட்டில் பணி உத்தரவு வழங்கப்பட்டு 1659 பயனாளிகள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 733 பயனாளிகள் வீடுகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.

அதனடிப்படையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (2.0) 2025-26 கீழ் மாவட்டத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் 24, அருமனை பேரூராட்சியில் 29, கடையால் பேரூராட்சி 40, கோதநல்லூர் பேரூராட்சி 16, மயிலாடி பேரூராட்சி 37, பொன்மனை பேரூராட்சி 26, புதுக்கடை பேரூராட்சி 23, திற்பரப்பு பேரூராட்சி 35, திருவட்டார் பேரூராட்சி 32, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி 28, வேர்கிளம்பி பேரூராட்சி 39, விலவூர் பேரூராட்சி 50 என ஆக மொத்தம் 12 பேரூராட்சிகளுக்குட்பட்ட 386 பயனாளிகளுக்கு தலா ரூ.2.50 இலட்சம் வீதம் ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சுமார் 2000 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மறுகட்டுமான திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது என பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி ரெ.மகேஷ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே அடுத்தவர் மனைவியை அபகரித்த தனிப்பிரிவு ஏட்டு
துளிர் மாணவர் அறிவுத் திருவிழா
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
வடகிழக்கு பருவமழை!நாகர்கோவில் மாநகர பகுதியில் தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
இலந்தையடிவிளை அரசுபள்ளியில் மத்திய, மாநில அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு

January 2, 2026
பத்திரிக்கையாளர்கள் மத்தியில்பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டுமான பணி
ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account