சட்டதூண்கள் அறக்கட்டளை ,தருமபுரி. தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம். தர்மபுரி மாவட்டத்தில் (ஒகேனக்கல்) ஊட்ட மலையில் , சட்டத் தூண்கள் அறக்கட்டளை யின் தர்மபுரி மாவட்டத் தலைவர், திரு.P.K. சிவா தலைமையில்நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை, Dr.M.பிலிப்,D,D., செயலாளர் . தலைமை, திரு.S. குணசேகரன்,M.A.B.L. தலைவர். முன்னிலை, திரு.L. முத்து. திரு.V. அருள்முருகன்.திரு.G. குமரவேல். சிறப்புரை, திரு.S. நந்திவர்மன்.திரு.H.R. ரமேஷ் வர்மா.திரு. பாஸ்கர்.திரு. M.கொம்பு ராஜ். சிறப்பு விருந்தினர்,திரு.G.S. குருநாதன். மாநில நிர்வாகிகள்.திரு.M. சிவக்குமார், மாநில பொருளாளர்.திரு.K. ராஜேந்திரன், மாநிலத் தலைவர், பாண்டிச்சேரி. திருமதி. ஜமுனா ராஜேஸ்வரி, மாநில மகளிர் அணி தலைவி, பாண்டிச்சேரி.திரு.V. லோகநாதன், மாவட்ட பொருளாளர் ,தர்மபுரி.திரு.E.ரவி, மாவட்ட பொருளாளர்,தருமபுரி. ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் நன்றி உரை ஜி காவேரி பொருளாளர் தர்மபுரி மாவட்டம்



