By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு

Last updated: December 12, 2025 7:21 pm
December 12, 2025
25 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 12 –

நாகர்கோவில் மாநகராட்சி 36வது வார்டு பூசாஸ்தான் குளக்கரையில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 45வது வார்டு பழவிளை காவடிப் பிறை தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சிலர்கள் ரமேஷ், சதீஷ், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகராட்சி வருவாய் பிரிவு சுகாதாரப் பிரிவு நகரத் திட்ட அமைப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலர்களுடன் மேயர் மகேஷ், ஆணையர் நிசாந் கிருஷ்ணா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சியில் பஸ் நிலையம், மற்றும் பொது இடங்களில் இருக்கக்கூடிய இலவச கழிவறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். தினமும் அந்த கழிவறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கட்டண கழிவறைகளும் சுத்தமாக ஒப்பந்ததாரர் மூலம் பராமரிக்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருந்தால் கழிவறைகளுக்கான அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். நகரப் பகுதிகளில் மாநகர வருவாய் பிரிவு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சற்குண வீதியில் ஆய்வு செய்த மேயர் மகேஷ், சாலை ஓரங்களில் இருசக்கர விற்பனையாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
அரசு பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை தூதுவர்களாக நியமிக்க கால அவகாசம் நீட்டிப்பு
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

November 11, 2024
182 Views
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை வாங்க கல்லூரி மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
ராஜன் மெடிக்கல்ஸ் 9வது கிளை கடை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account