குளச்சல், டிச. 5 –
குளச்சல் நகர அதிமுக.சார்பில் அண்ணா சிலை சந்திப்பில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடைபெற்றது. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திரவர்சன், முன்னாள் நகர செயலாளர் அருள்தாஸ், எம்.ஜி.ஆர், மன்ற மாவட்ட இணை செயலாளர் மண்டைக்காடு முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.எம்.பிள்ளை, ஆன்றோ வின்சென்ட், ராஜ்குமார், பசீர் கோயா, தாசீம், கில்லோரியன், ஏரோனி மூஸ், முருகன், ஜொஸ்பின் ராஜ், நாஞ்சில் அனிபா, அப்துல் நாசர், நெல்சன், சிட்டி சாகுல்அமீது, ரமேஷ்பாபு, வினோத், சுபல், வில்சன், தஸ்லீம், சந்தன வர்கீஸ், மணி, தர்மராஜ், சசிகுமார், மாகீன், பீர்முகம்மது, செர்பா, செல்வகுமார், இரணியல் ரமேஷ், மலுக்கு முகம்மது, ரமேஷ், பவுஸ்தினாள், மண்டை காடு விஜயகுமார், சைமன், சுந்தர் சிங், ஆரோக்கியம், செசிலி, ராபின், மகாலிங்கம், சரஸ்வதி, ராஜன், நிர்மலா பேபி, அகமது, மணவை பாலகிருஷ்ணன், தங்கம், லூயிஸ், சந்திரசேகர், பிரபாகரன், பரின் பால் உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு நினைவுஞ்சலி செலுத்தினார்கள்.



