By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்

Last updated: November 18, 2025 5:40 pm
November 18, 2025
24 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 18 –

தஞ்சாவூர் அரசுராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூபாய் 12 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கை வசதிகளுடன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.

தஞ்சாவூரை அடுத்துள்ள தென்னங்குடி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியே 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மருந்து பெட்டகத்தை வழங்கினார். தென்னங்குடி ஊராட்சியில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ஒரத்தநாடு தாலுக்கா ரூபாய் 1.27 கோடி செலவில் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், வடக்கூரில் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும் அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மகப் பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கொண்ட தாய் சேய் நலப் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை மைய பிரிவினை யும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன், முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம்,மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் ,மாவட்ட சுகாதார அலுவலக கலைவாணி, துணை இயக்குனர் மாதவி குணசீலன், மாநகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடை கோடி மனிதர்களுக்கும் மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி ஒரு திட்டம் தொடங்கிய பிறகு அந்தத் திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா? என ஆய்வு செய்வதில் நமது முதலமைச்சருக்கு நிகர் அவர் தான். 2 கோடி பயனாளர்களை கடந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த ஐநா சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்ற நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தடுப்பதில், எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்தபோது இந்தியாவில் தமிழகம் தான் என கண்டறியப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பினால் 2012 ஆம் ஆண்டு 66 பேரும், 2017 ஆம் ஆண்டில் 65 பேரும் உயிரிழந்தார்கள். இதுதான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த 2 ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். கடந்த 11 மாதங்களில் வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். திமுக பொறுப்பேற்ற 4 1/2 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கொண்ட தாய், சேய் நல்ல பிரிவு மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டப்பட்டது . இதில் ரூபாய் 10 கோடிக்கு கட்டிட மும், ரூபாய் 2 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 வாரங்களில் நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார் இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
ஆரல்வாய்மொழி அருகே ஓடும் ரயில் மீது கல் வீச்சு: வட மாநில வாலிபர் கைது
வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளானோர் பங்கேற்பு
மணவாளக்குறிச்சி அருகே மதுவை மகள் கீழே கொட்டியதால் விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!

June 2, 2025
31 Views
களியக்காவிளை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கொத்தூரில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account