By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு
இநஂதியாஈரோடுஉலகம்தமிழ்நாடு

உலகத் தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவை; மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

Last updated: November 11, 2025 4:44 pm
November 11, 2025
104 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 11 –

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளை சார்பில் ஜப்பான் தலை டோக்கியோவில் பாரதி விழா நடந்தது. இதில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கவிஞர், கட்டுரையாளர், சிறு கதையாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என்ற பன்முக ஆளுமை மிக்கவர் மகாகவி பாரதி. அவரது நோக்கில் யாசிக்கிறபோது தான் அவரின் தனித்துவத்தையும் அவரது படைப்புகளின் விசயத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.

ஜப்பான் நாட்டிலேயே தமிழ்க் குடும்பங்களில் பிறந்து படித்து வளர்ந்து வருகிற பள்ளிக் குழந்தைகள் இத்தனை பேர் பாடல்களை அதற்கே உண்டான லயத்துடனும் கம்பீரத்துடனும் மேடையில் பாடுவதைப் பார்க்கும் போது புதிய நம்பிக்கை பிறக்கிறது. அயலகங்களுக்கு சென்று வாழும் குழல் ஏற்பட்டிருப்பினும் தாய்மொழி மறக்காமல் இருக்க செய்வதிலும் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுவதிலும் தனி அக்கறை செலுத்தியிருக்கும் பெற்றோர்கள் பாராட்டத்தக்கவர்கள்.

திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் தமிழ் மொழிக்கே அடையாளமாக விளங்குபவர்கள். மனிதர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதும், ஒற்றுமையை உருவாக்குவதுமே சங்க இலக்கியத்திலிருந்து தமிழ்ச் சான்றோர்களின் படைப்பு நோக்கமாக கொண்டுள்ளது. உலக தமிழர்கள் ஒன்றிணைவது இன்றைய காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜப்பான் நாட்டின் இந்திய துணைத் தூதர் சந்துரு அப்பர், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் கலைக்கோவன் ஆகியோர் காணொலி மூலம் கருத்துரை வழங்கினர். ஜப்பான் இலக்கிய ஆளுமைகள் செந்தில்குமார், கோவிந்தராஜன் ஆகியோர் உரையாற்றினர். விழாவில் ஜப்பானிலுள்ள இந்தியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேரவையின் ஜப்பான் கிளைத் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றார். ஆலோசகர் கமலக் கண்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாக ஆணையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம்
குளிக்க சென்ற முதியவர் மரணம்; தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
தென்தாமரைகுளம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்

February 10, 2025
49 Views
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா
நாகர்கோவிலில் லாட்டரி விற்பனை; 3 பெண்கள் உள்பட ஐந்து பேர் கைது
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியில் முறைகேடு
விரவிப் பரவும் பார்த்தீனிய விஷச் செடிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account