நாகர்கோவில், செப்டம்பர் 16 –
தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ரயில் எண் 20635 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 18 முதல் நவம்பர் 10 வரை தாம்பரத்திலிருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படும். செப்டம்பர் 17 முதல் நவம்பர் 9 வரை ரயில் எண் 20636 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலை 5.20 மணிக்கு தாம்பரத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



