By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!
தஞ்சாவூர்மாவட்டம்

984 மருந்தாளுனர்கள் 15 நாட்களில் நியமனம்!

Last updated: June 20, 2024 12:20 pm
June 20, 2024 45 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 20

2553 டாக்டர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறினார்.

    தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தூரில் அமைச்சர் மா சுப்பிரம ணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:

   தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில்  அவசர தீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மையம் பல்வேறு காரணங்களால் அமைக்கப்படவில்லை .இதற்கான புதிய இடம் திருக்கானூர் பட்டியில் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான திட்ட பணி தயாரிக்கப்பட்டு ஓராண்டுக்குள் இந்த மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும்.

   தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 45 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிட பணி அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் ரூபாய் 24 கோடி யில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் 5 மாத ங்களில் முடிக்கப்பட்ட திறக்கப்படு ம்.

   தனியார் மருத்துவமனையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கைக் கருத்தரித்தல் மையம், இப்போது சென்னை அரசு மருத்து வமனையில் தொடங்கப்பட்டுள்ளது அடுத்து மதுரை காமராஜர் அரசு மருத்துவமனையில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது:

     எழும்பூர் குழந்தைகள் நல மருத் துவ மையம் போன்று தஞ்சாவூரிலு ம் குழந்தைகள் மருத்துவ மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் .அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில் 984 பேர் 15 நாட்க ளில் நியமிக்கப்பட உள்ளனர்

     மேலும் 2553 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கவும் நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில், 2 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு ரூபாய் 221.11 கோடி செலவிடப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணி ரூபாய் 37 கோடி 85 லட்சம் செலவில் நடந்து வருகிறது என்றார்.

     தஞ்சாவூர் அடுத்துள்ள ஒரத்தூர் ஊராட்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வைத்தனர் அமைச்சர் மா சுப்பிரமணியம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அதேபோல் செருவா விடுதியில் ரூபாய் 50 லட்சத்தில் வட்டாரப் பொது சுகாதார மையம், கழனிக் கோட்டை ஊராட்சியில் 25 லட்சத்தி ல்துணை சுகாதார நிலையம், பள்ளி கொண்டான் ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என மொத்தம்  1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 42 கோடி மதிப்பில் கட்டப்  பட்டு வரும் ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மைய கட்டிடப்பணி களையும், ரூபாய் 20 கோடியில் 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச் சை பிரிவு கட்டிட பணியையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

     பின்னர் தஞ்சாவூர்அருகே உள்ள திருக்கானூர் பட்டியில் ரூபாய் 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் அவ சர காலதீவிர சிகிச்சை மையம் அமைக்கப்பட்ட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

  நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் உதவி கலெக்டர் (பயிற்சி ) உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணபதி மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் மருத்து வ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ,துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) கலைவாணி, ஒன்றிய குழு தலைவர் அரங்க நாதன் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

September 24, 2024 32 Views
இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள்
வேகத்வேகத்தடைக்கு வர்ணம் பூசும் பணியில் சாலைப் பணியாளர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?