By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை

Last updated: June 28, 2024 8:58 am
June 28, 2024 46 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 25

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த எறும்புகாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 25.3.2018 அன்று பாலகிருஷ்ணன் தனது மனைவி சுதா மற்றும் குழந்தைகள் ஆகியோர் இவர்களுக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.பின்னர் மாலை வீடு திரும்பி உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும் முன்னால் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் அருகே சென்றபோது மூத்த மகளை காணவில்லை.பின்னர் அருகில் தேடிய போது மறைவான இடத்தில் வைத்து சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது ஆணுறுப்பை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். சிறுமி அழுது கொண்டு ஓடியதை பார்த்ததும் பாலகிருஷ்ணன் மற்றும் சுதா கூச்சலிட்டு உள்ளனர்.இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கிற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து மகிழ நீதிமன்ற நீதிபதி சுந்தர் ஐயா தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

மக்களுக்காக 15-வது ஆண்டாக பொங்கல் விழா

January 8, 2025 11 Views
பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
சிந்தலச்சேரியில் மருத்துவ முகாம்
புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?