கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஒன்னல்வாடி ஊராட்சி பட்டாளம்மன் நகரில் 15 வது நிதி மானியம் 2023. 24 திட்டத்தின் கீழ் 15.84 லட்சம் மதிப்பீட்டில் 30, ஆயிரம் லிட்டர் நீர் தேக்கதொட்டி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய் பிரகாஷ் அவர்கள் திறந்து வைத்தார் உடன் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் ஊர் முக்கியஸ்தர்கள் சின்னசாமி தர்மன் முருகேஷ், அசோக், குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏ அவர்களுக்கு
பட்டாளம்மான் நகரத்தில் வசிக்கும் மக்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.