By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு

Last updated: August 3, 2026 5:45 pm
August 3, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 03 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குட்செப்பேடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1983-1996 ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் நாகர்கோவிலில் இணைந்தனர்.

இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஓமன், சவுதி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்தும், சென்னை, தூத்துக்குடி போன்ற பல்வேறு நகரங்களிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் சிறப்பு விடுப்பு எடுத்துக்கொண்டு குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆராய்ச்சி கல்வி மற்றும் பேராசிரியப் பணி எனப் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். தங்களது இந்த வளர்ச்சிக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமுமே காரணம் என நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.

வாட்ஸ்அப் குழு அமைத்து பேசத் தொடங்கிய உடனே அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்தோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பை யாருமே தவறவிட விரும்பவில்லை. ஒன்றரை மாத தீவிரத் திட்டமிடலுக்குப் பிறகு வெளி நாடுகளிலிருந்தும் நண்பர்கள் திரண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி தொடங்கிய முதல் பேட்ச் மாணவர்கள் முதல் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளது இந்த மறுசந்திப்பை மேலும் சிறப்பித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திறப்பு விழா காணும் முன்பே புதிய கட்டிடம்
ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது
பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி
திருச்சி: தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கல்லூரியில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி

July 20, 2024
123 Views
பத்திரிகையாளர் சங்கத்தில்ஆயுத பூஜை
நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் வழிப்பறி; வாலிபர் கைது
தஞ்சாவூரில் 305 மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மது கடைகளையும் அரசு மூட வேண்டும்: மகளிர் ஆயம் வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account