By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் கஞ்சா விற்க முயன்ற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் கஞ்சா விற்க முயன்ற
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் கஞ்சா விற்க முயன்ற

Last updated: May 26, 2025 6:13 pm
May 26, 2025
38 Views
Share
SHARE

நர்சிங் மாணவர் உட்பட 3 பேர் கைது

நாகர்கோவில், மே 24 : நாகர்கோவிலில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நர்சிங் மாணவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் நேசமணி நகர் எஸ்ஐ விஜயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் – பார்வதிபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூன்று பேர் நின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதை அடுத்து அவர்களிடம் சோதனை செய்தபோது, அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 360 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் வசிக்கும் பவின் (19), திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த செல்வராஜ் (22), மற்றும் நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது இளம் சிறார் என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் திருநெல்வேலியில் இருந்து அடையாளம் தெரியாத நபரிடம் கஞ்சா வாங்கியதாக கூறியுள்ளனர். இவர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இளைஞர்களுக்கு சப்ளை செய்வதற்காக கஞ்சா வைத்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. கைதானவர்களில் பவின் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
ராமன் துறையில் மீனவர் தூக்கிட்டு தற்கொலை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
இல்லம் தேடி ரேஷன் பொருள்; குமரி மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்

July 17, 2024
98 Views
மக்கள தங்கள் வாழ்க்கை முறை
கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account