திருப்பூர்நவ. 29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் மைய அலுவலகம், மாமன்ற கூட்டரங்கில், மாமன்ற கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்ரமணியம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்



