By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
திருப்பூர்மாவட்டம்

25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

Last updated: December 4, 2024 10:03 am
December 4, 2024 23 Views
Share
SHARE

நவ. 4

 திருப்பூர், மாவட்ட ஆட்சியர்   கிறிஸ்துவராஜ் உத்தரவின்  பேரில்  உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி சிரஞ்சீவி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றியுள்ள ரோட்டோர  கடைகளில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது ரோட்டோர கடையில்  ஒரு பெண்ணிடம்  வெளியூரிலிருந்து  இருந்து  விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பிளாஸ்டிக் டப்பா மற்றும் சாக்கு பையில்  வைக்கப்பட்டிருந்த 25 கிலோ அளவிலான இறந்த கோழி இறைச்சி  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற இறந்த கோழிகளை  வாட்டி  சுத்தம் செய்து   மஞ்சள் பூசி நாட்டுக்கோழி என  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும்

 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை  சுகாதார முறைப்படி குழி தோண்டி புதைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. என எச்சரிக்கப்பட்டது.  மேலும் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்கள் கோழிகளை கொள்முதல் செய்வதற்கான,விற்பனை செய்வதற்கான பில்களை முறையாக பராமரிக்க வேண்டும்,இறைச்சி கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், மேலும் இறைச்சி கழிவுகளை  முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து இறைச்சி விற்பனை  செய்யும் கடைகளும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்  பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்கும் பொழுது சுத்தமானதாகவும் கண்முன்னே  உயிருடன் வெட்டி  கோழி இறைச்சி வாங்கிச் செல்ல வேண்டும், டப்பாக்களிலும் சாக்கு பைகளிலும் வைத்து விற்பனை செய்யும்  கோழி இறைச்சிகளை வாங்கக்கூடாது. எனவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும்

உணவு பற்றி புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

July 27, 2024 101 Views
விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
இனிப்பு கார வகைகளை சுகாதார முறையில்
உங்கள் செல்ல மகளுக்கு எங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம்
வி சி க – 1000 குடும்பத்தினருக்கு பிரியாணி அரிசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?