By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது

Last updated: May 23, 2024 8:55 am
May 23, 2024 75 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 23

 

ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 5 மாதங்களில் லஞ்சம் கேட்டு பெற்றதாக பல் வேறு துறைகளில் பணிபு

ரியும் உயர் அதிகாரிகள் 6 பேர், அலுவலர்கள் 7 பேர், லஞ்சம் வாங்க உறு துணையாக இருந்த இடைதரகர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் மீது 10 வழக்குகள் பதியப்பட்டு, ரசாயனம் தடவிய லஞ் சப்பணத்தை வாங்கும் போது கையும்,களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகார்களை கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்மந் தப்பட்டதுறை அறிவுறுத்தி அடுத்த நாட்களில் சரி செய்து கொடுக்கப்பட் டது. அதன்படி முதல்வ

ரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண்களை வைத்திருந்த நபருக்கு ரூ.25 ஆயிரத்திற்கான பத்திரம், இதுபோன்று மின் வாரியம், வருவாய்துறை சார்ந்த கோரிக்கைகள் உரிய அலுவலர்கள் மூலம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், இடைத்தரகர் களுக்கு தங்களது கோரிக்கை நிறைவேற்றக்கோரி லஞ்சம், அன்புளிப்பு ஏதும் வழங்க வேண்டாம், அப்படி கேட்டால் புகார் தெரிவிக்க பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண் டிய மொபைல் எண்கள் டி.எஸ்.பி 94982 15697, இன்ஸ்பெக்டர்கள் 94981 88390, 96000 82798 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை

September 17, 2024 31 Views
9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
நீதிமன்ற சட்டப் பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்
பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?